Monday 20 January 2020

வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன





குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;
மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;
துன்பமெல்லாம் இன்பமாகிறது ! 
எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;
வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;

- ஸ்ரீமத் ஸாயிராமாயணம்

No comments:

Post a Comment