Sunday 29 December 2019

பார்க்குமிடங்களெல்லாம் ஸாயீயே தெரிவார்


Image may contain: 1 person, smiling, closeup

ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களிலிருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய ஸாயீபக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்).
ஸாயீயே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்டபிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா?
பார்க்குமிடங்களெல்லாம் அவருக்கு ஸாயீயே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் ஸாயீ இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.
ஸாயீயின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், ஸாயீயே அவரை எப்பொழுதும் ரட்சிப்பார்.

No comments:

Post a Comment