Wednesday 4 December 2019

ஸாயீயின் கதைகள்



"ஸாயீயின் கதைகள் அபூர்வமானது ! சொல்பவரும் கேட்பவரும் பாக்கியசாலிகள் !  இருசாராரும் ஆடாது அசையாது அமர்ந்து கதைகளில் மூழ்கினால் என்றும் அழியாத மகிழ்ச்சி எய்துவார்கள் !"

"நிந்தைகளையும்,  பொய்களையும்,  கெட்ட கதைகளையும் கேட்ட பாவம் ஒழிந்துபோகும்!"

"எப்பொழுதும் புனிதமானதும் தூய்மை அளிப்பதுமான பாபாவின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக ! மீண்டும் மீண்டும் கேட்போமாக !"

"ஸாயீயின் கருணை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுவதை இந்தக் கதைகளை பயபக்தியுடன் கேட்பவர்கள் மட்டுமே உணர்வார்கள் !"

No comments:

Post a Comment